Wednesday, August 1, 2018

திரிசூலம் மலையில் பயிற்சியின்போது விபரீதம்: துப்பாக்கி குண்டு பாய்ந்து மாநகராட்சி ஊழியர் படுகாயம்; போலீஸார் தீவிர விசாரணை

திரிசூலத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குடிசை வீட்டில் குண்டு பாய்ந்து மாநகராட்சி ஊழியர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LSNx0X

No comments:

Post a Comment