Saturday, July 28, 2018

பிரிக்ஸ் மாநாட்டில் டோக்லாம் பிரச்சினையை ஏன் எழுப்பவில்லை?- மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

ஜோகன்ஸ்பர்க்கில் பிரிக்ஸ் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்ட நரேந்திர மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்தபோது டோக்லாம் பிரச்சினை தொடர்பாக பேசாமல் அமைதி காத்தது ஏன் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இப்பிரச்சினையை அத்தகைய நேரத்தில் எழுப்பாமல் இருந்ததற்காக கண்டனம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2vcGVQF

No comments:

Post a Comment