Saturday, July 28, 2018

2014-ல் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்ட உர மூட்டைகள் 4 ஆண்டுகளுக்குப் பின் உ.பி. சென்றது

கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திராவில் சரக்கு ரயலில் புக் செய்து ஏற்றிவிடப்பட்ட 1,300 உர மூட்டைகள் 1,326 கி.மீ தொலைவை அடைய ஏறக்குறைய 4 ஆண்டுகள் ஆகி, கடந்த புதன்கிழமைதான் உ.பி. வந்து சேர்ந்தது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LUYhJa

No comments:

Post a Comment