Monday, July 30, 2018

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு: 40 லட்சம் பேர் விடுபட்டதால் சர்ச்சை

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2vhq2Vj

No comments:

Post a Comment