Friday, August 24, 2018

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் சைதன்யா பயிற்சி மையத்தின்  சார்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக  அரங்கில் நேற்று நடைபெற்றது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LrEUGI

No comments:

Post a Comment