Friday, August 24, 2018

நீலகிரியில் ரிசார்ட்களுக்கு எதிராக நடவடிக்கை: கூடலூரிலும் சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் அக்கார்டு நிறுவனம் கட்டியுள்ள ரிசார்ட்டுகளுக்கு 48 மணிநேரத்தில் சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2w8uLKb

No comments:

Post a Comment