Thursday, August 23, 2018

மணல் கொள்ளை ஊக்குவிப்பே மேலணை உடைந்ததற்கு காரணம்; முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்: அன்புமணி

மணல் கொள்ளையை ஊக்குவித்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள மேலணை உடைந்ததற்கு மறைமுகக் காரணமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wgo1sQ

No comments:

Post a Comment