Friday, August 24, 2018

‘பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்பைப் பரப்பி, நாட்டைப் பிளவுபடுத்துகின்றன’: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சொந்த நாட்டு மக்களுக்கு இடையே வெறுப்பைப் பரப்பி நாட்டைப் பிளவுபடுத்துகின்றன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MyzPle

No comments:

Post a Comment