Friday, August 24, 2018

முதல்வர் மீது ஊழல் புகார்: திமுக புகாரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் வழங்கியதில் ரூ.4800 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக ஆர்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2o5ihOT

No comments:

Post a Comment