Friday, August 24, 2018

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139 அடியாக பராமரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139 அடியாக பராமரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2BJYQF8

No comments:

Post a Comment