Wednesday, August 1, 2018

நியாயவிலை கடைகளில் முறைகேட்டை தடுக்க புதிய முறை: பொருட்கள் வாங்கிய விவரம் தொலைபேசியில் சரிபார்ப்பு

நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) முறைகேட்டைத் தடுக்க குடும்ப அட்டை தாரர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்கள் வாங்கிய பொருட்கள் பற்றிய விவரங்களை கேட்டறியும் புதிய முறையை   உணவுத் துறை அறிமுகப் படுத்தியுள்ளது

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LQfpTz

No comments:

Post a Comment