Thursday, August 23, 2018

பள்ளிக்கூடத்திற்கு தினமும் 8 கி.மீ. காட்டுப்பகுதியைக் குழந்தைகள் கடந்துசெல்லும அவலம்: ‘டிஜிட்டல் இந்தியா’வில் புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் சோகம்

72 வருட சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட, நாட்டில் இன்னும் சிலர் பள்ளிக்கூடம் செல்லும் ஒரு எளிமையான பணி பெரும்போராட்டமாக இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் பாலராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாணவர்களின் நிலை இதுதான்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2OYZkJ0

No comments:

Post a Comment