கோவாவில் அரசுப் பணிக்காக அக்கவுண்டண்ட் பிரிவில் 80 பொறுப்புகளுக்கான அரசுத் தேர்வு நடந்துள்ளது. இதில் குறைந்தபட்ச பாஸ்மார்க்கான 50-ஐ கூட எடுக்க முடியாமல் 8,000 பட்டதாரிகளும் பெயில் ஆனது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2nZRG5T
No comments:
Post a Comment