Thursday, August 23, 2018

ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700 கோடி நிதிக்கு அனுமதி கொடுங்கள் அல்லது நீங்கள் தாருங்கள்: மத்திய அரசுக்கு கேரளா வலியுறுத்தல்

கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை திட்டப்படி வெளிநாடுகளில் இருந்து தாமாக முன்வந்து தரும் நன்கொடைகளை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருப்பதால் அதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் அல்லது அந்த நிதியை மத்திய அரசே தர வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2w6w7EX

No comments:

Post a Comment