Saturday, August 25, 2018

ஆவடி அருகே  திருமுல்லைவாயலில் தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: உரிமையாளர்கள் உட்பட 4 பேர் கைது; காப்பாளருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை - வில்லிவாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, குழந்தைகள் காப்பகம் ஆகியவை, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல், சரஸ்வதி நகரில்  செயல்பட்டு வருகின்றன.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2o8aakE

No comments:

Post a Comment