Sunday, August 26, 2018

நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக ஐஏஎஸ் அதிகாரிக்கு 30 நாட்கள் சிறை

நீதிமன்ற உத்தரவை மீறியதால், தெலங்கானா ஐஏஎஸ் அதிகாரிக்கு 30 நாட்கள் சிறை தண்டனை விதித்து ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2P7NUCL

No comments:

Post a Comment