Friday, August 24, 2018

அசாமில் 14 லட்சம் குழந்தைகள் அங்கன்வாடியில் பயனடைவதாக பொய்த்தகவல்: மத்திய அரசு கண்டுபிடிப்பு

அசாமில் அங்கன்வாடி மையங்களில் 14 லட்சம் குழந்தைகள் தேசிய ஊட்டச்சத்து திட்டத்தில் பயனடைந்து வருவதாக பொய்யான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MsjgY9

No comments:

Post a Comment