Friday, July 27, 2018

நான் என்னைத்தவிர யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ‘அவுட் ஆஃப் பார்ம்’ புஜாரா திட்டவட்டம்

இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆடினாலும் பெரிய அளவில் அதில் சோபிக்காமல் பயிற்சி ஆட்டத்திலும் சோபிக்க முடியாமல் தவித்து வரும் ‘இந்தியாவின் அடுத்த திராவிட்’ என்று விதந்தோதப்பட்ட செடேஸ்வர் புஜாரா தான் தன்னைத் தவிர வேறு யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2OkhA05

No comments:

Post a Comment