Friday, July 27, 2018

பரங்கிமலை விபத்து எதிரொலி; புறநகர் ரயில்களில் தானியங்கி கதவு: பொதுநல வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பரங்கிமலையில் நிகழ்ந்த கோர விபத்தை அடுத்து புறநகர் மற்றும் மேம்பால ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த உத்தரவிடக் கோரிபொது நல வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு மற்றும் ரயில்வே துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2NR5fQ6

No comments:

Post a Comment