Sunday, July 29, 2018

காமராஜர் அடிக்கல் நாட்டிய திட்டம்; காவிரியின் குறுக்கே ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும்: காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டி 50 முதல் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்க முடியும் என்பதால் அதற்கான பணிகளை அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2NTP7x1

No comments:

Post a Comment