Monday, July 30, 2018

‘‘பிரதமர் மீது ரசாயன தாக்குதல்’’ - மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு காவல் (நேஷ்னல் செக்யூரிட்டி கார்டு) கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசி, பிரதமர் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2viCdB9

No comments:

Post a Comment