Tuesday, July 31, 2018

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது எப்படி என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LHkwGk

No comments:

Post a Comment