Tuesday, July 31, 2018

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக திட்டமிட்டபடி நடைபயணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்த நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், அறிவிக்கப்பட்டபடி வரும் நாளை முதல் நடைபயணம் தொடங்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2vknUfn

No comments:

Post a Comment