Tuesday, July 31, 2018

‘சிவபெருமானாக’ லாலுவின் மகன்: மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக பேட்டி

ராஷ்டிரிய ஜனதா தள மாநிலத் தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் இன்று பாட்னாவில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானைப் போல ஆடைகள் அணிந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். முன்னதாக தியோகரில் பாபா பைத்யநாத் தம் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LRz5Gy

No comments:

Post a Comment