Tuesday, July 31, 2018

4 மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்பும்: தென் கடலோர மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்

தென் தமிழக கடலோரப் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் 4.6 மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்ப வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v4Kw49

No comments:

Post a Comment