Tuesday, July 31, 2018

விநாடிக்கு 2,200 கன அடி காவிரி நீர் வரத்தால் வேகமாக நிரம்பி வருகிறது வீராணம் ஏரி: ஒரு வாரத்தில் முழுமையாக நிரம்பும் என அதிகாரிகள் தகவல்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இது விவசாயிகளிடையே மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2M5nj8D

No comments:

Post a Comment