Tuesday, July 31, 2018

பசுமை வழிச்சாலை; நிலம் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயி தற்கொலை; குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்: வாசன்

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்திற்கு தமிழக அரசு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2NYRoqW

No comments:

Post a Comment