Monday, July 30, 2018

மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி, மேட்டு கால்வாய்களில் ஆகஸ்டு 1 முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் பாசனத்திற்காக வரும் ஆகஸ்டு 1 முதல் தண்ணீரை திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Ou1MYS

No comments:

Post a Comment