Saturday, August 25, 2018

வைச சமய வரலாற்றையும் இழிவுப்படுத்திய விவகாரம்: சிவனடியார்கள் கண்டனம் கூட்டம்

வைச சமய வரலாற்றையும் மாணிக்கவாசகரையும், ஆவுடையார் கோயிலையும் இழிவுப்படுத்தும் உள் நோக்கத்தில் சைவ சித்தார்ந்த பெருமன்றம் வெளியிட்ட புத்தகத்தை தடைசெய்யக் கோரி தெய்வீக மக்கள் பேரவை சார்பில் சிவனடியார்களின் கண்டனம் கூட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது .

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2PD820P

No comments:

Post a Comment