Friday, August 24, 2018

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி வசீப்தர் தலைமையில் மூவர் குழு - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LnTxuq

No comments:

Post a Comment