Monday, August 27, 2018

தமிழக அரசின் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் அறியப்படாத மொழியில் எழுதப்பட்ட அரிய ஓலைச் சுவடிகள்: நூறாண்டுகளாகியும் தேடல் படலம் தொடர்கிறது

சென்னையில் நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் அறிந்தி ராத மொழியில் எழுதப்பட்ட ஓலைச் சுவடியில் இடம்பெற்றுள்ள தகவல்களை அறிய ஆய்வாளர்கள் மூலமாக முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர் நூலகர்கள்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wu4kxA

No comments:

Post a Comment