Friday, August 24, 2018

சென்னையின் புதிய கூடுதல் ஆணையர்கள் பொறுப்பேற்பு: காவல் ஆணையர் வாழ்த்து

சென்னையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன் இருவரும் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்கள் இருவருக்கும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வாழ்த்து தெரிவித்தார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2P3ncev

No comments:

Post a Comment