Sunday, August 26, 2018

ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது; மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரள வேண்டும்: அமர்த்தியா சென் ஆவேசம்

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், பாஜக அல்லாத கட்சிகளும் ஒன்று சேர வேண்டும், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதால், இந்த அணியில் இணைவதற்கு இடதுசாரிகள் தயக்கம் காட்டக்கூடாது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Nky6fC

No comments:

Post a Comment