Sunday, August 26, 2018

ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக கொடுங்கள்: கேரள மக்களுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்

கேரளாவை மறுகட்டமைப்பு செய்வதற்கு அதிகமான நிதி தேவைப்படுகிறது, ஆதலால், மலையாள மொழிபேசும் கேரள மக்கள், தங்களின் ஒருமாத ஊதியத்தை நன்கொடையாக அளித்து உதவ வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wg3Ufg

No comments:

Post a Comment