Friday, August 24, 2018

கேரளாவுக்கு மனிதநேய அடிப்படையில் உதவுகிறோம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மனித நேய அடிப்படையில் உதவுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2o5fWU7

No comments:

Post a Comment