Friday, August 24, 2018

குமாரபாளையத்தில் பாலத்தின் சுவரை உடைத்து கொண்டு காவிரி ஆற்றில் பாய்ந்த கன்டெய்னர் லாரி

கன்டெய்னர் லாரி ஒன்று, பாலத்தின் 22-வது தூண் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு காவிரி ஆற்றில் பாய்ந்தது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LnTNcS

No comments:

Post a Comment