Thursday, August 23, 2018

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பாதுகாப்பான சூழலில் பெண்கள் கல்வி கற்பதை உறுதி செய்க: ராமதாஸ்

திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், கல்லூரிகளை பாதுகாப்பான இடமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MIS5HO

No comments:

Post a Comment