Friday, August 24, 2018

தகவலை முதலில் அனுப்பியவரைக் கண்டறிய முடியாது: இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் வழியாக பல்வேறு நபர்களுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்கள் முதலில் யாரால் அனுப்பப்பட்டது என்று கண்டறியும் வகையிலான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொண்ட இந்தியாவின் கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் நிராகரித்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2w6utDE

No comments:

Post a Comment