Sunday, August 26, 2018

கேரளாவில் வெள்ளத்துக்குப் பசுக்களை இறைச்சிக்காக வெட்டியதே காரணம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சைக் கருத்து

கேரளாவில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்துக்கு அந்த மாநில மக்கள் இறைச்சிக்காகப் பசுக்களை வெட்டியதுதான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MyJkkt

No comments:

Post a Comment