Monday, August 27, 2018

தனியார் நெசவுத் தொழிலாளர்களுக்கு விரைவில் கூலி உயர்வு: மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் தகவல்

காஞ்சிபுரத்தில் தனியாருக்கு பட்டுச் சேலைகள் நெய்து தரும் நெசவாளர்களுக்கு 20 ஆண்டுகளாக முறையான கூலி உயர்வு ஒப்பந்தம் போடப் படாமல் உள்ளது. இதனால் தனியார் நெசவாளர்கள் பலர் போதிய வருமானம் இல்லாமல் நெசவுத் தொழிலைவிட்டு வெளியேறும் சூழல் உள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2BQadez

No comments:

Post a Comment