Saturday, August 25, 2018

வெள்ளம் வடிந்தது; பாம்பு வந்தது- கேரளாவை மிரட்டும் அடுத்த பாதிப்பு

கேரளாவில் வெள்ளம் வடிந்து வரும் நிலையில் வீடுகளில் பதுங்கியுள்ள பாம்புகளை வெளியேற்றுவது பெரும் சவாலாக உள்ளது. பாம்பு கடிக்கு ஆளாகி பலர் சிகிச்சைக்காக வருவதால் அரசு மருத்துவமனைகள் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2o8aboI

No comments:

Post a Comment