Sunday, August 26, 2018

திருச்சபைகளில் நடந்த பாலியல் குற்றங்கள்: மன்னிப்பு கோரினார் போப் பிரான்சிஸ்

அயர்லாந்தில் திருச்சபைகளைச் சேர்ந்தவர்கள் மீதான பாலியல் குற்றங்களை விசாரித்து, குற்றவாளிகளை தண்டிக்காமல் திருச்சபைகள் மவுனமாக இருந்தது வருந்ததக்கது, இதற்காக பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகிறோம் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LuGebT

No comments:

Post a Comment