Thursday, August 23, 2018

என்னைக்கொல்ல பாஜகவினர் சதி: லாலு மகன் குற்றச்சாட்டு

பிஹார் மாநிலத்தில், பக்ரித் பண்டிகை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து சொல்ல மஹுவாவுக்கு வருகை தந்த பிகார் முன்னாள் முதல்வர் லாலுவின் மகனும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலத் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ்வை நெருங்கிய ஆயுதம் ஏந்திய நபர் பிடிபட்டார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2OZ6Ljr

No comments:

Post a Comment