Thursday, August 23, 2018

கட்டித்தழுவியதை பிரதமர் மோடி விரும்பவில்லை; கட்சியினரும் ஏற்கவில்லை: ராகுல் காந்தி மனம் திறந்த பேச்சு

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை நான் கட்டித் தழுவியதால் அவர் வருத்தமடைந்தார், எங்கள் கட்சியினர் சிலரும் அதனை விரும்பவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2PyCh9k

No comments:

Post a Comment