Friday, August 24, 2018

வங்கிகள், நிதி நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்: காவல்துறை ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், தங்கள் வளாகங்கள் மற்றும் வெளிப்புறங்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2P3vq6y

No comments:

Post a Comment