Sunday, August 26, 2018

வரலாறு காணாத கேரள வெள்ளம்: இமாலய மீட்பு பணி முடிந்தது; விடை பெற்றனர் முப்படை வீரர்கள்

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் கடந்த 18 நாட்களாக நடந்து வந்த மீட்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, அந்த பணியில் ஈடுபட்டு வந்த முப்படை வீரர்களும் இன்று விடை பெற்றுக் கொண்டனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wchPCK

No comments:

Post a Comment