Friday, August 24, 2018

உறவினர்கள், பினாமிக்கு 4,833 கோடி ஒப்பந்தம் அளித்ததாக புகார்; முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4,833 கோடி மதிப்புக்கு ஒப்பந்தப் பணிகளை தனது உறவினர்கள், பினாமிக்கு வழங்கியதாக முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wbCmHE

No comments:

Post a Comment