Saturday, August 25, 2018

போக்குவரத்து ஆய்வாளரின் மனித நேயம்: மரணமடைந்த காவலர் குழந்தைகள் கல்விக்கு ரூ.40 ஆயிரம் நிதி திரட்டி உதவி

மரணமடைந்த தலைமை காவலர் குழந்தைகள் கல்விச்செலவுக்காக தவிப்பதை கண்டு தனக்கு தெரிந்தவர்கள் மூலம் நிதித்திரட்டி ரூ. 40 ஆயிரத்தை அந்த குடும்பத்துக்கு அளித்த சென்னை திருமங்கலம் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் மனித நேயத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MRzedu

No comments:

Post a Comment