Monday, August 27, 2018

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்: ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் உட்பட 2 போலீஸார் சஸ்பென்ட்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சின்னக்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரின் மகன் மவுலீஸ்வரன்(20), பொன்னேரி அரசு கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2P5KPmW

No comments:

Post a Comment