Friday, August 24, 2018

‘முல்லைப்பெரியாறு அணை நீரால் வெள்ள பாதிப்பு’- கேரள புகாருக்கு தமிழக முதல்வர் மறுப்பு; 142 அடி தண்ணீர் தேக்குவதை தடுப்பதாக புகார்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளம் ஏற்பட்டதாக கேரள அரசு கூறியுள்ள புகாரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்குவதை தடுக்கவே கேரளா புகார் கூறுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LnTSxc

No comments:

Post a Comment